Tag: க்ரைம்

போலீசாரிடம் சிக்கிய நடனக்கலைஞர்… 55 கிராம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!!

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு...

ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது

ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம்  தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...

பூட்டிய வீட்டின் கிரில் கேட்டை உடைத்து திருடிய நபர்கள் கைது…

திரு.வி.க நகர் பகுதியில் வெளிநாடு சென்றவரின் வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் வெள்ளி பூஜைப்பொருட்கள் போன்றவைகளை திருடிய 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.சென்னை, பெரம்பூர், சாந்தி நகர் பகுதியில்...

நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….

ரூ.3 கோடி மதிப்புள்ள  நிலத்தை  அபகரித்த வழக்கில்  5 ஆண்டுகள்  தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை,  ஐயப்பன் தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி டிரங்க் ரோடு, Prestige Bella...

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்டது.  இந்த சம்பவம் விமான நிலையத்தில்...

ஆன்லைன் மூலம் 1.43 கோடி மோசடி… வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது…

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.43 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது.சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கார்த்திக்(36) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த...