Tag: க்ரைம்

ரூ.1.5 லட்சம் நகைக்கு ஆசை: சொந்த பாட்டியை மூச்சுத்திணறடித்துக் கொன்ற பேரன்கள், பேத்தி – ஆண்டிபட்டியில் அதிர்ச்சி திருப்பம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்தப் பேரன்கள் இருவர் மற்றும் பேத்தி ஆகிய மூவர் சேர்ந்து பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்தது போலீஸ்...

திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​திருப்பூர் ஊத்துக்குளி ரோடு,...

நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க வாலிபர் வெட்டிக்கொலை – சிறுவன் உட்பட 8 பேர் அதிரடி கைது!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடந்த வாரம் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்கும் நோக்கில் இக்கொலையைச் செய்த சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது...

குட்கா வியாபாரியிடம் ஆன்லைனில் லஞ்சம்: திருவாரூரில் 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் – உணவு பாதுகாப்பு அதிகாரியும் சிக்கினார்!

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்ற கடைக்காரரிடம் பல ஆண்டுகளாக ஜி-பே (GPay) மூலம் லஞ்சம் பெற்று வந்த இரண்டு தலைமை காவலர்களைத் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்...

கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!

மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை, அவரது 10 வயது சிறுவன் கண்முன்னே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து...

பண்ருட்டி அருகே துயரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

பெற்றோர் ஆன்லைனில் அனுப்பிய பணத்தை வாங்கச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெட்டிக்கடை உரிமையாளரை, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது...