Tag: க்ரைம்

வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது வீட்டில் இருந்த 129 சவரன் தங்க நகைகளைச் சிறுகச் சிறுகப் பறித்துச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கார்த்திக் உட்பட...

ரூ.1.5 லட்சம் நகைக்கு ஆசை: சொந்த பாட்டியை மூச்சுத்திணறடித்துக் கொன்ற பேரன்கள், பேத்தி – ஆண்டிபட்டியில் அதிர்ச்சி திருப்பம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்தப் பேரன்கள் இருவர் மற்றும் பேத்தி ஆகிய மூவர் சேர்ந்து பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்தது போலீஸ்...

திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​திருப்பூர் ஊத்துக்குளி ரோடு,...

நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க வாலிபர் வெட்டிக்கொலை – சிறுவன் உட்பட 8 பேர் அதிரடி கைது!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடந்த வாரம் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்கும் நோக்கில் இக்கொலையைச் செய்த சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது...

குட்கா வியாபாரியிடம் ஆன்லைனில் லஞ்சம்: திருவாரூரில் 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் – உணவு பாதுகாப்பு அதிகாரியும் சிக்கினார்!

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்ற கடைக்காரரிடம் பல ஆண்டுகளாக ஜி-பே (GPay) மூலம் லஞ்சம் பெற்று வந்த இரண்டு தலைமை காவலர்களைத் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்...