Tag: க்ரைம்

நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது

நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ்...

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் புதிய திருப்பம் – ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத்துறை எதிர்ப்பு…

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அப்ரூவராக மாறுவதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அரசு தரப்பு சாட்சியாக...

கண்டெய்னருக்குள் ரகசிய அறை – 717 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற கும்பல் கைது

கண்டெய்னருக்குள் ரகசிய அறை அமைத்து 717 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது.மதுரை– தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலவிட்டம் அருகே சோதனை நடத்தியபோது, வாகனத்தின்...

கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?

சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடபழனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (45), பட்டதாரி. அவர் தனியார் ஏற்றுமதி...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தூத்துக்குடி...

கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!

கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, தங்க தாயத்து, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார்....