Tag: க்ரைம்

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் புவனேஸ்வரி (29). கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த...

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி...

2500 கோடி ரூபாய் மோசடி…எங்கள் சொத்து மதிப்பு ஜூரோ…புலம்பும் குடியிருப்பு வாசிகள்…

சென்னை கொரட்டூர் பகுதியில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து சுமார் 2500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.சென்னை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி செய்துள்ளனா்.சென்னை கொரட்டூாில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகாா்கள்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது....

ஆளுநர் கான்வாயில் புகுந்த குடிபோதை இளைஞர்களால் பரப்பரப்பு!!

சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளுநர் வாகனத்தை குடிபோதையில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களை போலீசாா் கைது செய்தனா்.நேற்று இரவு திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்...