Tag: க்ரைம்

லட்டு விவகாரம்…நெய் கலப்பட ஊழலில் ஒருவர் கைது…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாாிக்க தேவைப்படும் நெய்யில் கலப்படம் செய்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த...

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.சென்னை, அரும்பாக்கத்தைச்...

போலீசாருக்கே ஆட்டம் காட்டிய போதை ஆசாமிகள் கைது…

கோவை டவுன்ஹால் பகுதியில் குடியரசுத் துணைத் தலைவருக்கான,  போலீசாரின் பாதுகாப்பு தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...

ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…

ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில்...

போலீசாரிடம் சிக்கிய நடனக்கலைஞர்… 55 கிராம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!!

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு...

ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது

ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம்  தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...