Tag: க்ரைம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.6 லட்சம் மோசடி!
பெரியபாளையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலித்த இருவர் கைது. 3.6 லட்சம் ரொக்கம் பறிமுதல். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைப்பு.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...
பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை
புழலில் வேலை செய்த இடத்தில் 45 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை. சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை.பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை.ஆந்திர...
காதல் திருமணம்…கடத்தல் வழக்கில் திருப்பம்… பூவை.ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி.ஜெயராமனுக்கு சமன்
காதல் திருமணம் விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் காவல் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள பெண்ணின் தந்தை வனராஜா உட்பட 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி....
தாசில்தாரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி!
கூடலூர் பகுதியை சேர்ந்த தாசில்தாரிடம் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கனுமன் வருவாய் துறையில் தாசில்தாராக பணியாற்றி...
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதாக கூறி கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.கடந்த 05.07.2025 அன்று மாலை, சென்னை பெருநகர காவல், கிழக்குமண்டல காவல் கட்டுப்பாட்டறையின் தொலைபேசி...
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…
திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை...
