Tag: க்ரைம்
அம்பத்தூர் : 250 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேனில் கடத்தி வந்த 250 கிலோ குட்கா அம்பத்தூர் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்மந்தபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கஞ்சா...
பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் சம்பாதிங்க
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் பண மோசடி செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில்...
விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த...
பெங்களூரு : பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய நபர்
பெங்களூரு விமான நிலைய சாலையில் பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டிச் சென்ற நபர் மீது பெங்களூரு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து ஒரு வீடியோ சமூக...
காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறிப்பு
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்றவர்கள் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு.போலீஸ் என கூறி பொது இடங்களில் காதலர்களிடம் பணம், நகை பெற்று செல்வது...
மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி புகார்
திண்டுக்கல்லில் மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் பரபரப்பு.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயபிரதீபா. இவர் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்....