Tag: சென்னை

மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை: அண்ணா பல்கலை. பதிவாளர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணா பல்லைக்கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவி...

அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல்...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை தம்பதியினர் நள்ளிரவு தேவாலயத்தில் இருந்து திரும்பிய பின்னர் இந்த சம்பவம் நடந்தது. போலீசார்...

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

நீதிமன்ற பிடிவாரண்ட் வழக்கில் சவுக்கு சங்கருக்கு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது....

கிறிஸ்துமஸ் பண்டிகை – 8,000 போலீசார் பாதுகாப்பு பணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு...