Tag: சென்னை

பிரியாணி பார்சலில் பல்லி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

குன்றத்தூர் ஆற்காடு பிரியாணி கடையில் பார்சல் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குன்றத்துரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு வாங்கி சென்று மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருடன் சாப்பிட்டுள்ளார். இரண்டு...

சாலை விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.மதுரவாயலில் லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிய விபத்தில்  இளைஞர் உயிர் தப்பிய நிகழ்வு.சென்னை...

ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’

 ஒரு நாளைக்கு ₹100 தான். சென்னை கொளத்தூரில் " பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'.பயனாளிகள் மகிழ்ச்சி! கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்...

மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில்...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே சென்னை...

சென்னையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

சென்னையில் ஒரே சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் தந்தை மகன் உட்பட ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழப்பு.சென்னை எண்ணூர் வ உ சி நகரை சேர்ந்த டேனியல் இவர் விளம்பரங்களை...