Tag: சென்னை
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு
வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்கள் விஜயகுமார்...
நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…
சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.காலையில்...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்
சென்னையில் இன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில்...
பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைது
ரூ. 5 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் தருவதாக கூறி வெற்று பேப்பர்களை வைத்து பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபடும் 2 பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது...
ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை
சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணைசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில்...
ஆக்ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்
ரவுடிகளை ஒழிக்க ஆக்ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது.பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.சட்டம்...
