Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்
சென்னை ஒரகடத்தில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது.சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்தநாள் மற்றும்...
திமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப்...
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட வேண்டும்… திமுகவினருக்கு தலைமை கழகம் அறிவுறுத்தல்
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப்...
முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!
மறைந்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வம் பெங்களுருவில் நேற்று காலமானார். இதனை அடுத்து அவரது...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கவும், தமிழக...