Tag: தமிழ்நாடு
போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது என கூறியுள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் மே மாதம் 2-வது வாரத்தில்...
வட்டார நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி – கலெக்டர் திடீரென ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், புள்ளானேரி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வட்டார நாற்றங்கால் பண்ணையில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் வளர்க்கும் பணியை கலெக்டர் சிவசவுந்திரவல்லி நேற்று...
நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது – சிவச்சந்திரன்
நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற சிவச்சந்திரன் தெரிவித்தார்.நான் முதல்வன் திட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதால் தான் மாநில...
தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பபட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா். 8 தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு...
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு! சாதித்த தமிழர்கள்!
ஐ.ஏ.எஸ்,ஐ.,எஃப்.எஸ் , ஜ.பி.எஸ், பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சாதனை. யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு ஜீன் 16ம் தேதி நடைபெற்றது. அதன்...
குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது – அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான்...
