Tag: தமிழ் நாடு

தந்தைக்கு அஞ்சலி செலுத்திய மகள்.. 3 மணி அளவில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்…

மறைந்த மூத்த நடிகர் ராஜேஷின் மகள் திவ்யா கனடாவில் இருந்து சென்னை திரும்பி அஞ்சலி செலுத்தினார்.தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ராஜேஷ் இவர் 1970களில் தொடங்கி இப்போது வரை...

நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நகைக்கடன் விதிகள் குறித்த தளர்வுகள் போதுமானவை அல்ல. இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”வங்கிகள் மற்றும் நிதி...

கேரளாவில் நடந்த கப்பல் விபத்து குறித்து முதல்வர் ஆலோசனை…

கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்...

நகைக்கடன் அடமானத்திற்கான புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி வரை ஒத்திவைப்பு…

நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசா்வ் வங்கி ஒத்தி வைத்துள்ளது.நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசா்வ் வங்கி ஒத்தி வைத்தது. ரூ.2...

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற மாவட்டத் தலைவர் வலியுறுத்தல்…

வங்கிகளில் நகைக் கடன் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், இது மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால் அதனை திரும்பப் பெற வேண்டுமென ஈரோடு மாநகர் மாவட்டத்...

கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நாளையுடன் முடிந்து, திட்டமிடப்பட்டபடி வரும் 2-ம் தேதி...