Tag: தமிழ் நாடு
2025-ம் ஆண்டு “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – விண்ணப்பங்கள் வரவேற்பு
2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூக நீதிக்காக...
ஊட்டி தேயிலை பூங்காவில் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்…
ஊட்டி தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள்,...
களைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா கடல்...
தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன்...
கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் – கிராம மக்களே விரட்டியடித்தனா்
கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி...
அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் – நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வேண்டுகோள்
கண்ணுக்குத் தெரியாத கடவுளை கும்பிடுகிறோம், ஆனால் கண்ணுக்கு தெரிந்த இயற்கையை அழித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடுத்த தலைமுறை இயற்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.தென்...
