Tag: தமிழ் நாடு

உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 100க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ...

தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்

ஜெயங்கொண்டம் - தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடிய மக்கள் சிலம்பம், பரதமாடி தமிழன்னை முன்பு சூரிய பகவானுக்கு வழிபாடு செய்தனர்.தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம்...

சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை சந்திக்க காத்திருக்கும் உறவினர்கள் – அனுமதி மறுக்கும் சிறைத்துறை

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத கைதிகளை சந்திக்க வேண்டும் என உறவினர்கள் சிறை வாசலில் காத்திருப்பு. சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. உயிருடன் உள்ளார்களா, இல்லையா என உறவினர்கள் கேள்வி.சென்னை புழல் மத்திய...

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் – வெறிச்சோடிய வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில்,  2.ம் நாள் வேட்பு மனு தாக்கலில் ஓரிரு சுயேட்சைகள் மனுதாக்கல் செய்து வருவதால், தேர்தல் அலுவலகம் பரபரப்பின்றி காட்சி அளிக்கிறது.பிப்ரவரி 5ஆம்...

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில்  பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்!

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் எனவும் மேலும் இந்த திட்டம் பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ...

உழைப்பை போற்றும் உன்னதம் உணர்த்தும் தை திருநாள் வாழ்த்துகள் – இரா.முத்தரசன்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ...