Tag: தமிழ் நாடு

தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! – அன்புமணி இராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில்...

முருங்கைக்காய் வரத்து குறைவால் – கிலோ 200 ரூபாயை எட்டியது

 சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளது. வரத்து குறைவு காரணமாக ஒரு வாரமாக விலை உயர்ந்து...

தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது – அமைச்சர் சி.வி கணேசன்

இந்தியாவில் அதிக பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் மாநிலம் தமிழ்நாடு என தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில்...

நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞர் எனக்கூறி பேட்டி அளித்து வருவதாக குற்றச்சாட்டு. நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது  வழக்கறிஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல சினிமா நடிகை கஸ்தூரி அண்மையில்...

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்

மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை அவரது தயாரிடம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று...

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய...