Tag: தமிழ் நாடு

பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் பேசினார்.இன்று பள்ளிகள் திறக்கும்போதே மாணவர்களுக்கு...

தூத்துக்குடியில் 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

தூத்துக்குடியில் முதல் முறையாக 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது .சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடல்...

காஞ்சிபுரம் தொகுதியில் ஜி.செல்வம் (திமுக ) 2.21லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

மக்களவை  பொதுத் தேர்தல் 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காஞ்சிபுரம் மக்களவைத்...

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக டி.ஆர்.பாலு வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வென்றுள்ளார். இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:பதிவான...

தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) வெற்றி

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2,27,266 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26,...

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு,வாகன உறிமையாளர்கள் அதிருப்தி

தமிழகத்தில் உள்ள  சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.தேசிய நெடுஞ்சாலைகள்...