Tag: தமிழ் நாடு
தீபாவளியை கொண்டாடத்திற்க்காக வந்த ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.
உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த - கொடைக்கானல் - பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...
சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது .
சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது . 14 வது சீனியர் ஹாக்கி தொடரை காண...
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372.06 கோடி -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை,...
இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதிய மாடு – கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி
நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு 55 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள்...
லைக்ஸ் வாங்க பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்த இளைஞர்
வேலூரில் லைக்ஸ் வாங்க இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்யும் ரீல்ஸ் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பெண் போல சேலை உடுத்தி, தலையில்...
திருநெல்வேலி : மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த நீட் பயிற்சி மைய உரிமையாளர்!
திருநெல்வேலியில் JAL NEET ACADEMY என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.அங்கு ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கி உள்ளனர். தூங்கியதை கண்ட மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அந்த...
