Tag: தமிழ் நாடு
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்
ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய...
ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம் திருட்டு
வேலூரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 60 சவரன் தங்க நகை கொள்ளை பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், வேலூர்...
வரலாற்றை காப்பாற்ற சிந்து சமவெளி ஆய்வு அவசியம் – அமர்நாத் ராமகிருஷ்ணன்
சிந்துச் சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது இதில் தொல்லியல் இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன், வி.ஐ.டி பல்கலைக்கழகம் விசுவநாதன் உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். வரலாற்றை காப்பாற்ற வேண்டும்...
வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு இன்று தமிழக...
டிஜிடல் சர்வே முறையில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும் – எம் ஆர் கே பன்னீர்செல்வம்
டிஜிடல் சர்வே முறையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும்; இதில் தவறு ஏதும் இல்லை- வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.கடலூர் மாவட்டத்திற்கு...
எலி மருந்தால் உயிர் இழந்த குழந்தைகள் – உடல் கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன்...