Tag: தமிழ் நாடு

கொடி மரங்கள் மட்டும் இடையூறா? சாலைகளில் உள்ள சிலைகள் இடையூறு இல்லையா? நீதிபதிகள் சராமாாியாக கேள்வி…

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி மரங்கள் தற்போதைய நிலையை தொடர  வேண்டும் (மறு உத்தரவு வரும் வரை கொடி மரங்களை அகற்றக்கூடாது) என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு...

சாலையின் நடுவே உருண்டு விழுந்த ராட்சத பாறை!

வாணியம் பாடியில்  5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தின் மத்தியில் ராட்சத பாறை விழுந்தது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நேதாஜி நகர், தெற்கு மில்லத் நகர் பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து...

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் – மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவா்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 25% க்கும் அதிகமானவர்களுக்கு,...

மருத்துவமனையில் இருந்த படியே பணிகளை மேற்கொண்டார் முதல்வர்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும்...

சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள் – எம்.பி.சு.வெங்கடேசன்

சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர்...

திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!

திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஆந்திர மாநிலம் திருமலா திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே...