Tag: தமிழ் நாடு

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஸ் பெருமிதம்

அரசு தொடக்கப்பள்ளிகளில் நேற்று வரை 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு- (SLAS)...

மதுரை ஆதீனம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – ஐகோர்ட்

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் தாக்கல் செய்த மனுவிற்கு மதுரை ஆதீனம் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார்...

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை…

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டாா். 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று மருத்துவா்கள் தெரிவித்த போதும், அவரைக் குறித்து தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ...

நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நிகழாண்டு...

மதுரை ஆதீனத்தினத்திற்கு முன் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் – காவல் துறை கோரிக்கை

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து...

தடை … அதை உடை … புதிய சரித்திரம் படை …

பாலின பாகுபாடால் கடும் நெருக்கடியில் தத்தளித்தவருக்கு தக்க சமயத்தில் உதவிய சக திருநங்கை மற்றும் தம்பதியினர் படிக்க வைத்து, பயிற்சியளித்து, பணி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.“ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற கூற்றுக்கிணங்க,...