Tag: தமிழ் நாடு

நாகையில் இன்று நடைபெறவிருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தம்…

நாகையில் நள்ளிரவில் பெய்த மழையால் இன்று நடைபெற இருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது.அக்னிவேர் திட்டத்தின் மூலமாக நான்கு ஆண்டுக்கு பணிபுரியக்கூடிய அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகமானது நடைபெற்று...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி!!

கோவை எம்.பியுடன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை எம்.பி. கணபதி ராஜ்குமாருடன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. இளைய சமூகத்தினர் அரசியல், அரசு...

ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க மறுப்பது ஏன்? -உச்ச நீதிமன்றம் கேள்வி

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு...

வக்ஃபு திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்!  – ரவிக்குமார் எம்.பி

வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு பாலைவனத்தில் கண்ட பசுஞ்சுனை...

“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! – ராஜீவ் காந்தி புகழாரம்

மாநில உரிமைகளின்  எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...

துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? – TTV தினகரன் ஆவேசம்

துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா?  குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...