Tag: தமிழ் நாடு

நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் பிரச்சனையை எழுப்ப காரணம் என்ன? – ஷாநவாஸ்

பாஜக நடத்தும் அப்பட்டமான நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஷாநவாஸ் MLA பேட்டியளித்துள்ளாா்.நாகையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என த...

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற நோக்கத்துடன் செயல்படுவர்கள் ஆசிரியர்கள் – ஓ. பன்னீர்செல்வம் புகழாரம்

மாணவச் சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துகள் – முதல்வர்

என் அன்பான மலையாள சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த ஓணம் வாழ்த்துகள் என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ”இந்த ஓணம் நமது பிணைப்புகளை வலுப்படுத்தட்டும், ஒவ்வொரு குடும்பத்தையும்...

8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? – மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம்

பிரதமர் மோடியின் அரசின் 8 ஆண்டுகால தூக்கம், தற்போது தான் தெளிந்துள்ளதாக ஜிஎஸ்டி வரி மாற்றம் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே விமர்சித்துள்ளார்.   மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...

மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது என...