Tag: தமிழ் நாடு
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – உச்சநீதிமன்றம்
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.காவல் நிலையங்கள், சி.பி.ஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம், தேசிய புலனாய்வு...
தண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!
கடலூரில் தண்ணீர் உள்ள டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூா் கே.என்.பேட்டையை சோ்ந்த சிவசங்கரன் மற்றும் அவரது மனைவி ஞானசௌந்தரி என்பவருக்கும் கடந்த 2023 ஆம்...
பட்டியலினத்தவரை மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? – அன்புமணி ஆவேசம்
பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து...
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – செல்வப்பெருந்தகை
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என...
அன்புமணி மீது சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ்…
தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கையாக எடுத்து கொள்ளப்படும்...
வெள்ளை அறிக்கை வெளியிடாமல் திமுக அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்? – அன்புமணி கேள்வி
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அஞ்சி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஓடுவது ஏன்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...
