Tag: திருவள்ளூர்
அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தீவிர முயற்சி – உதயநிதி ஸ்டாலின்
அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தீவிர முயற்சி – உதயநிதி ஸ்டாலின்
அரசு அளித்துள்ள திட்டங்களை மக்களிடத்தில் சீக்கிரம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை...
அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை
அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலைசெங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர்...
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (43). இவர் வேப்பம்பட்டு...
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக...
தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது
தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது
திருவள்ளூர் அருகே தகாத உறவால் பிறந்த ஆண் குழந்தையை பெற்ற தாயே பள்ளத்தில் வீசி கொன்ற வழக்கில் அதற்கு காரணமான கள்ளக்காதலனை போலீசார் கைது...
குழிக்குள் இருந்து மீட்ட குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்
குழிக்குள் இருந்து குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்
திருவள்ளூர் அருகே குழிக்குள் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி...