Tag: மாணவர்கள்

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது – செங்கோட்டையன்

50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது - செங்கோட்டையன் 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாமல் உள்ளது குறித்து அரசு தனி ஆணையம் ஒன்றை அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடவேண்டும் என முன்னாள்...

தற்கொலைகளை தடுக்க முடியவில்லை – சென்னை ஐஐடி..

சென்னை ஐஐடி-யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள...

பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை இறையன்பு பார்வை

பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார். சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர்கப்பட்ட "குறுங்காடு" வை தலைமைச் செயலாளர் நேரடியாக சென்று பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.சென்னை...

கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்

கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பண்டைய கால விளையாட்டு குறித்த அனிமேஷனை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.பள்ளி, கல்லூரி மாணவ,...

சிலியில் மாணவர்கள் போராட்டம்

சிலியில் மாணவர்கள் போராட்டம் தென் அமெரிக்க நாடான சிலியில் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் போராட்டம் சிலியில் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி...