Tag: அதிமுக பொதுச்செயலாளர்

செங்கோட்டையன் வீசிய வெடி! அமித்ஷாவை சந்தித்த மிதுன்!  உடைத்துப்பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும், மற்றபடி எடப்பாடி பழனிசாமியுடன் மோதிடும் எண்ணம் அவரிடம் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...

ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் மீதான தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஏடிஜிபி கல்பனா நாயக்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவரது குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...

புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு தாக்கல்.மனுதாரர்கள் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி...

இஸ்ரோ தலைவராகும் வி.நாராயணனுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணனுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்திய விண்வெளி...

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை...

“மழை – வெள்ள பாதிப்பு; மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு...