Tag: அதிமுக பொதுச்செயலாளர்

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-...

பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் – அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி

தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளில் பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக...

சட்டம் – ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...

“போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்” – எடப்பாடி பழனிசாமி!

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், போதைப்பொருள் புழக்கமுமே திமுக அரசின் உண்மை அடையாளங்களாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால்...

எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ  திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக...

78வது சுதந்திர தினம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக்...