Tag: அபாயம்
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!
தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர்...
தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன்...
திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!
சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட...
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது....
பான் – ஆதார் இணைப்புக்கு கடைசி வாய்ப்பு : புத்தாண்டுக்குள் இணைக்கலனா சம்பளம், முதலீடு முடங்கும் அபாயம்!
இதுவே கடைசி வாய்ப்பு. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் சம்பளம் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது.2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நிறைய மாற்றங்கள்...
‘ஒன்றிய அரசின் நள்ளிரவு மனு’: நீதித்துறையின் சுதந்திரம் தகர்க்கப்படும் அபாயம் – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
