Tag: அபாயம்
வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கடும் அவதி
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் இறக்கத்தில் சாலையில் காணப்படும் வெடிப்புகள் காரணமாக வாகன ஓட்டிகள் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க செல்லபாண்டியன் மேம்பாலம் அமைக்கப்பட்டது. வடக்கு, தெற்காக...
வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில்...
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!
தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர்...
தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன்...
திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!
சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட...
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது....
