Tag: அமைக்க

‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு  நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!கர்நாடகா, மராட்டிய மாநில உள்ளிட்ட...

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்! என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டென்டர் கோரியுள்ளது

விருதுநகர் மாவட்த்தில் ரூ.34.75 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டென்டர் அறிவிப்பு.தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு மினி டைடல்...

ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…

சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு...

சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...