Tag: அரசியல்
நாளை 3-ம் கட்ட மக்களவை தேர்தல்
நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்...
“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...
ஜூன் – 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?
என். கே. மூர்த்திமக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா,...
“ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 30-...
‘நாம் தமிழர் கட்சி போராட்டம் ஒத்திவைப்பு’- சீமான் அறிவிப்பு!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிரான நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...
உ.பியில் திருப்புமுனை – ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
கடந்த 15 ஆண்டுகளாக ரேபரேலி மக்களவை எம்.பியாக உள்ள சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.இதனால் ரேபரேலி மக்களவைத் தொகுதியில்...
