Tag: அரசுக்கு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட் கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநங்கை இன்னும் நமது சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவா்களாகவே உள்ளனா். திருநங்கைகளும் கடவுள்களின் பிள்ளைகள். நமது சமூகமே அவா்களை இன்னும்...
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை...
100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை
100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய சட்ட மாற்றத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,354 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.2021 முதல் 2025 வரை சராசரியாக ஆண்டுக்கு...
ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில்...
இலங்கைக் கடற்படையால் 30 மீனவர்கள் கைது…மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக...
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்
பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...
