Tag: அரசு பள்ளி
காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கிப் பிடித்த காவலரை, மதுபோதையில் கன்னத்தில் அறைந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்...
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் ‘சாக்லேட் மால்ட்’ ஹெல்த் மிக்ஸ் வழங்கும் திட்டம்!
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், இனி காலை நேரத்தில் பாலுடன் 'சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்' கலந்து வழங்கப்படும் என்று அரசு...
அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு: கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் தொடரும் சிக்கல்!
புதிய கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குறிப்பாக, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விச்...
“நானும் அரசு பள்ளி மாணவிதான்” – அமைச்சர் கீர்த்தனாவின் வாதம் உடைந்தது; அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஆதாரத்தை வெளியிட்ட ஆசிரியை!
சிவகாசி அரசுப் பள்ளி மாணவிகளின் கற்றல் திறனைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அதற்கு விளக்கமளிக்கும் போது தான் ஒரு அரசுப் பள்ளி மாணவி என்று...
8 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தையை கூறி அசத்திய அரசு பள்ளி மாணவன்!!
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில புலமையில் கலக்கும் கூலித் தொழிலாளி மகன்.சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் இவரது மகன் ஹரி சங்கர் போரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு...
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!!
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்சான்பயால் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளியில், 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று...
