Tag: அறிக்கை
சமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!
சமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி,...
அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக கட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை – பாலகிருஷ்ணன்
அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக ஆட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆசியுடன்,...
கபட நாடகம் ஆடுதல், உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல் போன்ற செயல்கள் திமுகவினருக்கு கைவந்த கலை – எஸ்.பி.வேலுமணி
கபட நாடகம் ஆடுதல், உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல் போன்ற செயல்கள் திமுகவினருக்கு கைவந்த கலை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக...
பத்திரப்பதிவு கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான்!
பத்திரப்பதிவு கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தும் முடிவை உடனடியாகக் தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு...
கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – வைகோ!
கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில்...
கள்ள மவுனம் காப்பது எடப்பாடி பழனிச்சாமிதானே தவிர வேரு யாருமல்ல – துரைமுருகன்
கள்ள மவுனம் காப்பது எடப்பாடி பழனிச்சாமிதானே தவிர வேரு யாருமல்ல என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன்...