Tag: ஆவடி

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் வேண்டும் – மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை...

பட்டாபிராம் டைடல் பூங்கா விரைவில் திறப்பு – முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பட்டாபிராம் தொழில் நுட்ப பூங்கா உள்கட்டமைப்பு பணிகள் முடிந்து விட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் முதற்கட்டமாக சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்புஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட...

ஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு

ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்களின் மீது வழக்கு பதிவுநேற்று தீபாவளி பண்டிகையை யொட்டி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6...

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்....

ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி,...

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் பணிகளுக்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று விரைவில் பணி தொடங்கப்படும்.தனியார் கல்லூரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அக். 16...