Tag: ஆவடி
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதிகரிப்பு – காங் – விவசாயப் பிரிவு மாநில தலைவர்
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா். ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள்...
மூன்று மண்டல அலுவலகங்களை அமைச்சர் நாசர் திறந்து வைத்தாா்
மாநகராட்சியாக உருவெடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் பிறகு மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனி...
கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர்...
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு...
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி...
கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில் பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்!
கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் எனவும் மேலும் இந்த திட்டம் பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ...
