Tag: ஆவடி
ஆன்லைன் மூலம் பணம் மோசடி – ஒருவர் கைது!
சென்னை ஆவடியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் அபிதா. அவருக்கு சில நாட்களுக்கு முன், 'டெலிகிராம்' செயலி லிங்க் மூலம், பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக அவரது மொபைல் போனுக்கு ஒரு...
ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பொதுமக்கள்ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5). பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் உட்பட 172 குடும்பங்கள்...
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள் துவக்கி வைத்த ஆவடி காவல் ஆணையர்விபத்தில்லா ஆவடி காவல் ஆணையரகத்தை உருவாக்கும் முயற்சியில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ZF தனியார் நிறுவன...
மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்
ஆவடி அருகே மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறிய போது தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலிகும்முடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(38). இவர் திருமுல்லைவாயில் சோழம்பேடு தாமரை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்...
ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்
.ஆவடி அடுத்த கோவில்பதாகை 5ஆவது வார்டில் ரூ.10.4 கோடி செலவில் 2196மீ புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி நாசர் பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...
10.4 கோடியில் கால்வாய் பணி – சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்
ஆவடி மாநகராட்சியில் 5ஆவது வார்டில் 10.4 கோடியில் கால்வாய் பணி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி...
