Tag: ஆவடி
ஆவடி சா.மு. நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?
ஜூன்-4 ம் தேதிக்கு பிறகு ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா? ஆவடி சட்டமன்றத் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்று ஆவடி...
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி
இருளில் மூழ்கிய பட்டாபிராம் !ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில் 16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு...
ஆவடி அருகே ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியர் கைது
சென்னை, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்தவர் அபிதா பாரூக் இவர், முகலிவாக்கம் சாலையில் மட்டன் மற்றும் சிக்கள் கடை நடத்தி வருகிறார்.அவர்கள் கடைக்கு, போரூர், மதனந்தபுரம், லட்சுமி அவென்யு சுப்பையா நகரைச் சேர்ந்த...
ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது
ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது. விரைவில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை கைது செய்வோம் ஆவடி காவல் ஆணையர் சங்கர்...
திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்
திருமுல்லைவாயலில் கோடை வெயிலை தணிக்க இளநீர் நீர் மோர் குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தல் ஆங்காங்கே...
