Tag: ஆவடி
ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற...
ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பேரணி!
ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...
நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!
ஆவடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளை நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் வழங்கியதை அறிந்த பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா நேரில் சென்று ஆறுதல்...
ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு, நில பிரச்சனை தீர்வு பிரிவில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவர் 19.05.2023- அன்று புகார் ஒன்றினை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,தன் சொந்த உழைப்பில்...
பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்
ஆவடி பேருந்து பணிமனையில் மக்களிடம் குறைகளை கேட்டு பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்ஆவடி, அம்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 99 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.வேலை...
போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி
போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில்
வேலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (45) என்பவர் கடந்த வருடம் ஏப்ரல்...
