Tag: ஆவடி

ஆளுநர் பாஜகவில் இணைந்து சனாதனத்தை பேசவேண்டும் – CPI (M)

தமிழகத்தில் சனாதனத்தை திணிக்க நினைக்கும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக வந்தால் அவரை எதிர்கொள்ளலாம்- பாலகிருஷ்ணன்.பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது...

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

ஆவடியில் திமுக ஆட்சியை கண்டித்து காலி குடங்களுடன் முதல் முறையாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த ஏரியை சமப்படுத்தி 1993-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்...

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர்....

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர் பேசின் பாலம் ரயில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர் காரணமாக ஆவடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்ற பெங்களூர் சென்னை சென்ட்ரல் சதாப்தி அதிவிரைவு ரயில்....

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் – சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் - சபாநாயகர் அப்பாவு பேட்டி ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் தலைமையில் ஆவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை  சபாநாயகர் அப்பாவு இன்று (19.06.2023) திறந்து வைத்தார்.பின்னர்  செய்தியாளர்களை...

ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்

டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டிலை உடைத்து பெண்கள் நூதன போராட்டம் செய்தனர்.ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் அடுத்தடுத்த இரண்டு டாஸ்மாக் கடையால் ரயில் பயணிகள்...