Tag: ஆவடி

ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5

ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5 "ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல்...

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4 ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும்...

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 போட்டியில் எம்பி பெண்கள் வெள்ளி வென்றனர்

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 (AVADI ITF TRIATHLON – 2023)  போட்டியில் மத்திய பிரதேச  பெண்கள் வெள்ளி பதக்கம் வென்றனர் ஆவடி காவல் ஆணையரகம், இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப்...

வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு விற்பதா??- ஆவடி மக்கள் குற்றச்சாட்டு..

ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நீதிமன்ற உத்தரவை மீறி 'பிளாட்' போட்டு விற்பனை செய்வதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு...

ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் – 3

ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் !! நமது சமூதாயம் சிறிது சிறிதாக சிதைந்து வருவதற்கு ஆவடியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆவடியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக போன்ற...

தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..

ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி...