Tag: ஆவடி

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால்...

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை  ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், ஆவடிக்கு தலைமை பண்புள்ள இளைஞர்கள் வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறேன். APC NEWS...

ஆவடி மேயர் உதயகுமார் பதவிக்கு ஆபத்து- விளக்கம் கேட்டு கடிதம்

ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில்  திமுக...

புதிய நாடாளுமன்றம் திறப்பிற்கு எதிர்கட்சி புறக்கணிப்பு சரியா?

புதிய நாடாளுமன்றம் திறப்பிற்கு எதிர்கட்சி புறக்கணிப்பு சரியா?என். கே. மூர்த்தி பதில்கள் கர்ணன்- கள்ளக்குறிச்சி கேள்வி -ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பற்றி?பதில் - அபூர்வ மனிதர். ஐந்துமுறை ஒடிசா முதலமைச்சராக இருந்து வரும் நவீன்...

நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை

நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை...

அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..

அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். "ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40...