Tag: இந்தியா
2024 ஜூலை வரை 2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன? மத்திய அரசின் தகவல்
2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன ? டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில்2024-ல் ஜூலை மாதம் வரை மத்திய அரசிடம் வந்த பொதுமக்களின் 14.41 லட்சம் புகார்களில் 13.75 லட்சம் புகார்களுக்கு...
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ் நாதன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதினால், துணைநிலை ஆளுநர்...
வயநாடு: வீடு கட்ட இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் தந்த வள்ளல்
வயநாடு மலைப்பகுதியில் 1000 ஏக்கர் வைத்துள்ள தொழிலதிபர் பாபி செம்மனூர் நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த மக்கள் 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள இலவசமாக 12 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக...
BSNL வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை
ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் BSNL சிம்மிற்கு மாறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை...
BSNL வாடிக்கையாளர்களின் கவணத்திற்கு: சிம்களை 4G-க்கு மாற்றவும்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன.
இதனால், தனியார் நிறுவனங்களின் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக...
இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி; கோடி கணக்கில் கொள்ளை- இளைஞர்கள் 3 பேர் கைது
இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச இளைஞர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
கோவையை சேர்ந்த ஜார்ஜ் (75) என்பவர் மீது மும்பையில்...
