Tag: இந்திய தேர்தல் ஆணையம்
“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!
பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதன் மூலம், மோடி வீட்டிற்கு அனுப்பபடுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே கருதுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65...
தேர்தல் ஆணையம் கலைப்பு? பீகாரில் இருந்து தொடங்கும் அதிரடி மாற்றம்! தேர்தல் ஆணையத்தை ரவுண்டு கட்டும் இந்தியா கூட்டணி!
இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது போல, பாஜக - தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் இருந்தே தொடங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும்,...
சேட்டை செய்யும் விஜய்! கோட்டை விடும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க பாடுவோம் என்று அண்ணாமலை சொல்கிற நிலையில், அது குறித்து அமித்ஷா ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல்காந்தி யாத்திரை,...
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மோடி சதிக்கு இறங்கிய ஆப்பு! சங்கி தேர்தல் ஆணையம் அலறல்!
பீகாரில் ஆளும் ஜே.டி.யு கட்சிக்கு 30 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 50 ஆயிரம் முகவர்கள் உள்ளனர். கூட்டணியில் இருந்துகொண்டே ஜேடியுவை விழுங்கும் வேலையை பாஜக...
தேர்தலில் எப்படி எல்லாம் மோசடி நடக்கிறது? EVM மீது சந்தேகம் ஏற்பட காரணம்? அய்யநாதன் நேர்காணல்!
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன்.பி. லோகுர் தலைமையிலான அமைப்பு உலகப்புகழ்பெற்ற 20 மின்னணு பொறியாளர்கள் வைத்து நடத்திய ஆய்வில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் தேர்தல் நம்ப தகுந்தது அல்ல என்று அறிவித்துள்ளதாக...
ஞானேஷ்குமார் பதவி நீக்கம்? வீட்டை முற்றுகையிட்ட ராகுல் படை! கரிகாலன் நேர்காணல்!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் பார்மேட்டிலான தரவுகளை வழங்குவது இல்லை என்று தேர்தல் ஆணையம் உண்மைக்கு புறம்பான தகவலை உச்சநீதிமன்றத்தில் கூறுவதாக ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகாரில் ராகுல்காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பேரணி...