Tag: இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் கெத்து ரீல்ஸ்: நெல்லையில் கல்லூரிக்கும் செல்லாத 21 வயது வாலிபர் அதிரடி கைது!
சமூக வலைதளங்களில் 'கெத்து' காட்ட வேண்டும் என்பதற்காக வாள், கத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த வாலிபரை நெல்லை பழையபேட்டை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.சமூக வலைதளக் கண்காணிப்பில்...
“இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிற்கு பெரும் நெருக்கடி: மெட்டா மீது 29 அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடக்கம்!”
மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள், சிறுவர்கள் மற்றும் சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பை விட லாபத்திற்கே முன்னுரிமை அளித்ததாகவும் குற்றம்சாட்டி, அமெரிக்காவின் 29...
பிரதமர் மோடியின் பேச்சால் பிரபலமான ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீர் முடக்கம்!
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி 1.7 லட்சம் பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்ற ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ (Dimagi Naxal Janata Party) என்ற...
இன்ஸ்டா, பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உங்களை அடிமையாக்க ‘மெட்டா’ போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி குற்றச்சாட்டு!
உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஆகியவற்றின் தொழில்நுட்ப வடிவமைப்பு, பயனர்களை அதற்குத் தீவிரமாக அடிமையாக்கும் நோக்கில் உள்ளதாக ஐரோப்பிய...
இன்ஸ்டாகிராம் விளம்பரக் குளறுபடி: இந்தியாவில் 1,60,000 விளம்பரதாரர் கணக்குகளை அதிரடியாக நீக்கியது மெட்டா (Meta) நிறுவனம்!
இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் வெளியான சில விளம்பரங்கள் குறித்து எழுந்த கடுமையான விவாதங்கள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மட்டும் சுமார் 1,60,000 விளம்பரதாரர்களின் கணக்குகளை (Advertiser Accounts) மெட்டா நிறுவனம் அதிரடியாக...
முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுக-வின் ‘Gen Z’ பிரிவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரைக்...
