Tag: இரட்டைக்கொலை

பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!

பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...

ஆவடி அருகே இரட்டைக்கொலை

ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரை கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது...ஆவடி அருகே மிட்டனமல்லி காந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சித்த மருத்துவர்...