Tag: இலங்கை

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று  இலங்கை கடற்படையினர் கைது...

இலங்கை அகதியை பணிநீக்கம் செய்த வங்கி…ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இந்தியர் இல்லை என்பதல் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணி நீக்கம் செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை...

தொடர்கதையாகும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என செல்வப்பெருந்தகை கண்டனம்...

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது – ராமதாஸ்

இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து  தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர்...

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் – தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட 13 மீனவர்கள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வரவழைக்கப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டனா்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...

இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில்...