Tag: இலங்கை

6 ஆண்டுகளாக தமிழக போலீஸுக்கு டிமிக்கி… இலங்கை முன்னாள் எம்பி புழல் சிறையில் அடைப்பு..!

போலியான முகவரி மூலமாக பாஸ்போர்ட் எடுத்த  இலங்கை முன்னால் எம்பி திலீபனை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு  மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தை மையமாகக்...

மீனவர்கள் கைது… அத்துமீறும் இலங்கை: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும். இலங்கை மீது இந்தியா தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்,...

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது – செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாடு மீனவர்கள் கைதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது...

ஊழல்..! சொத்துக்குவிப்பு..!! மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது..!!

சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை...

இந்தியாதான் எங்களுக்கு முக்கியம்… தெள்ளத் தெளிவாக விளக்கிய இலங்கை அதிபர்… தவிடுபொடியான சீனாவின் ப்ளான்..!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்....

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் விடுதலை, இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து...