Tag: ஈரான்
மேற்கு ஆசியாவில் கோரப் போர்! ஈரான் முகாம்களை தவிடுபொடியாக்கிய அமெரிக்கா.. 7 பேர் பலி, 260 பேர் காயம்.. வளைகுடாவில் பாயும் ஏவுகணைகள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள நேரடிப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானிய ராணுவ முகாம்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 7 ராணுவ அதிகாரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதுடன்,...
மேற்கு ஆசியாவில் உச்சகட்டப் பதற்றம்: ஓமன், பஹ்ரைன் மீது ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அதிரடித் தாக்குதல்!
மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளை இலக்கு வைத்துப் பயங்கரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை...
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் நேரடித் தகவல்கள்: “1,000 ஏவுகணைகள் பாயும்” என டிரம்ப் அச்சுறுத்தல்; “கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகளே” என ஈரான் விளக்கம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...
ஈரான் போர் தீவிரம்: “மூன்றாவது முறையாகவும் தாக்குவோம்” – இன்னும் அதிரடியான பலத்துடன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு இஸ்ரேல் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. "தேவைப்பட்டால் ஈரானுக்குள் நுழைந்து மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்த...
முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம் : மீண்டும் தீவிரமடைந்த அமெரிக்கா – ஈரான் போர்..
போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமா முறிந்துவிட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் பயங்கர வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியுள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடுமையான போர் மூண்டுள்ளது....
நீடிக்கும் போர் பதற்றம் : அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 14 பேர் உயிரிழப்பு..
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களில் இதுவரை...
