Tag: ஈரோடு

வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!

அந்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொலை செய்து,  நகைகளை திருடிய வழக்கில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடுவது யார்? அமைச்சர் முத்துசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியினர் தங்களது விருப்பத்தை தெரிவித்தாலும், யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை  கூட்டணியில் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பார்கள். எந்த முடிவானாலும்,  கூட்டணி முடிவை நாங்கள்...

ஈரோடு : கிழக்கு தொகுதி குறித்து அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழ்நாடு சட்டபேரவை செயலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தை இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுப்பி வைத்தாா். சட்டமன்ற உறுப்பினர் இ வி கே  எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு...

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு – பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்

சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவையெடுத்து தொகுதி காலியானதாக அறிவித்ததை அடுத்து . அந்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியது தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்...

ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா !

சத்தியமங்கலம் (ஈரோடு) அடுத்த தாளவாடி மலைப்பகுதி கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் மாட்டு சாணத்தை கொட்டிவைத்து அதனை ஒருவர் மீது வீசியெறியும் வினோத விழா கொண்டாடப்பட்டது.ஏராளமான பக்தர்கள்...

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை…  5 பேரை பிடித்து விசாரணை!

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர்...