Tag: ஈரோடு

கம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி.. 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோசடி நபர் பெங்களூரில் கைது!

ஈரோட்டில், கம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி, 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.சேலம்...

80% தள்ளுபடி: ₹ 10,00,00,000-க்கு விற்பனை: தீபாவளி முடிந்தும் திரண்ட கூட்டம்

தீபாவளி முடிந்து விட்டது ஆனால் மக்களின் ஷாப்பிங் தொடர்கிறது. நாட்டின் பல நகரங்களில் உள்ள சந்தைகளில் இன்றும் கடும் கூட்டம் காணப்படுகிறது. வியாழக்கிழமை இரவு வரை தீபாவளியைக் கொண்டாடிய ஈரோடு நகரம் மற்றும்...

ஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டு, 28 ஆண்டுகளாக  பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை...

ஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து – 2 இளம்பெண்கள் பலி!

ஈரோடு அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து...

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர்...

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45...