Tag: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வசமாக சிக்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன்! புட்டு புட்டு வைக்கும் முன்னாள் நீதிபதி!

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை, உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.துணை...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...

ஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!

துணை வேந்தர்கள் மாநாட்டை ஒரு அரசியல் மாநாடாக தான் ஆளுநர் நடத்தியதாகவும், அதனை துணை வேந்தர்கள் புறக்கணித்தது தவறு இல்லை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு...

ஊட்டியில் மாநாடா? ராஜ்பவனே காலியாகுது! துணை வேந்தர்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

சட்டவிரோதமாக ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பது ஜனநாயகத்தை, மாநில அரசை இழிவுபடுத்தும் செயலாகும் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டின் பின்னணியில்...

உச்சநீதிமன்றத்தை மிரட்டிய பாஜக! திமுக செய்த சம்பவம்! கதறி துடித்த துணை ஜனாதிபதி!

ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு...

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின்...