Tag: உச்சநீதிமன்றம்
கரூர் நெரிசல் வழக்கு: திமுக மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்; அவசர அவசரமாக வாபஸ் பெற்றது திமுக
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது....
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி திமுக வழக்கு! நாளை அவசரமாக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்துப் பேச தடை...
தேர்தல் முறைகேடு புகார் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திமுக, ஆம் ஆத்மி உட்பட 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்!
தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறை’ (Special Intensive Revision - SIR) மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி,...
ராமர் கோயில் உண்டியல் பண மோசடி வழக்கு – கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுக்கும் உச்சநீதிமன்றம்!
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பண மோசடி தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை முடிவடைந்தவுடன் விசாரணைக்குப் பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் இந்த...
ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்...
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக...
