Tag: உச்சநீதிமன்றம்

நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது...

சிபிஐ உத்தரவில் 5 ஓட்டைகள்! வசமாக சிக்கும் விஜய்! திருப்பி அடிக்கும் திமுக!

கரூர் வழக்கில் சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் பல்வேறு சட்ட மீறல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய பதில் மனுவில் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் வலியுறுத்தியுள்ளார்.கரூர்...

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக! கடும் மனஉளைச்சலில் ஆர்.என்.ரவி! “ஸ்டாலின் வேற விடாம அடிக்கிறார்!

ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அது அவருக்கு கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் பதவி கிடைக்கும் என்பதால் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

சிபிஐ விசாரணையில் சிக்கல்! ஸ்டாலின் சொன்னது சரியா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர்...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் தீபாவளி கொண்டாடத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.காற்று மாசுபாட்டால்...

யார் முதலமைச்சர் வேட்பாளர்? ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பேரம்! விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! செந்தில் வேல் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வழங்கப்பட்டதன் மூலம் பாஜகவிடம் விஜய் முற்று முழுவதுமாக சரணடைந்து விட்டதாக பத்திரிகையாளர் செந்தில் வேல் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல்...