Tag: உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…
தமிழ்நாடு கர்நாடகா இடையான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்...
யுஜிசி புதிய விதிமுறைகள்! ஒடுக்கப்படும் பிராமண மாணவர்கள்? அதிரடியாய் தடை செய்த உச்சநீதிமன்றம்! பிரின்ஸ் கஜேந்திரபாபு நேர்காணல்!
யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாநில அரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான விதிகளை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர...
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதி புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக...
கோவில் கற்பககிர அனுமதி குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல – உச்சநீதிமன்றம் அதிரடி…
புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள...
சொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
அமலக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராகப்...
மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது? – உச்சநீதிமன்றம்
பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நாடெங்கிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் பேரணிகள்...
