Tag: உச்சநீதிமன்றம்
சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது எனவும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம்...
ஒத்து ஊதும் எடப்பாடி! ஒட்ட நறுக்கிய ஸ்டாலின்! பயந்து ஓடிய சங்கி கூட்டம்! அய்யநாதன் நேர்காணல்!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உண்மைகளையும் சொல்லி, பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...
வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும்...
சவுக்கு சங்கர் வழக்கு…சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 4 முதல் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுக்கு சங்கர், காவல்துறையினர் தொடர்ந்து தன்னுடைய...
வக்பு சொத்து விவகாரம்…தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
வக்பு சொத்து பதிவு காலவரம்பு விவகாரம் தொடர்பாக வக்பு தீர்ப்பாயத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்ககோரிய பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணை...
எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…
கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்...
