Tag: உச்சநீதிமன்றம்

அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்! உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு!

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக...

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு குறித்து, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுளும் ஒரு வாரத்தில்...

ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவர் ஜகதீப் தன்கர். குடியரசுத் துணை தலைவர் ஆனபோதும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.குடியரசுத்...

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.உலக மக்கள் தொகையில் 10% பேர் சிறுநீரக...

காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

காப்புரிமை விவகாரம் - மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைத்த நிதிபதிகள். இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து...

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் அறிவிப்புக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள...